"படித்ததன் பயனென்ன படித்தே அறிந்தால்
படித்தவர் எவரென்று அறி!" என்று
நான் சொன்னால் பயனில்லைப் பாரும்
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பயனீட்டும் பயனர் கூறுவதே
உங்கள் படிப்பின் சான்றென்பேன்!
Translate Tamil to any languages. |
சனி, 16 ஆகஸ்ட், 2014
படிப்பும் சான்றும்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மையா வரிகள் பகிர்வுக்குநன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பதிலளிநீக்குஉண்மை!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
படிக்கும் காலத்தில் படிக்க வழியில்லாததால்... இப்போது பலரது அனுபவங்களை எழுத்துக்களை படித்துக் கொண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பட்டால் தான் பதியும் மனதில் !
பதிலளிநீக்குசொன்னால் புரிவதே இல்லையே. மற்றவர்கள் அனுபவத்தை பாடத்தை நாம் பாடமாககொள்ளாமல் அதிகப் பிரசங்கித் தனம் என்றல்லவா எண்ணுகிறோம்.
அதனால் உயர்ச்சி தடைபடும் தானே.
நல்ல பதிவு நன்றி ...! வாழ்த்துக்கள் ....!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.