எழுதுகோல்
ஏந்திய எவருமே எழுதலாம். எழுதுவோரில் சிலர் பாவலர் (கவிஞர்) ஆகலாம்; சிலர் எழுத்தாளர் ஆகலாம்; சிலர் கட்டுரையாளர் ஆகலாம்; எனப் பலர் பல துறைகளில்
எழுத்தாற்றல் மிக்கவர்களாக இருக்கலாம். ஆயினும், அவரவர்
விருப்பிற்கு ஏற்ப எழுதலாம். எப்படியாயினும் ஒவ்வோர் ஊடகமும் தமக்கெனச் சில
கட்டுக்கோப்புகளைப் பேணுகின்றனர். அப்படியாயின் எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா
எழுத வேணும்?
இப்பக்கம்
இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!