ஊடகங்கள் அரசின் தலை எழுத்தையோ மக்களின் உள
மாற்றத்தையோ மாற்றக்கூடிய வலுவை (சக்தியை) வைத்திருக்கின்றன. அந்த வலுவை (சக்தியை)
படைப்பாளிகள், பதிவர்கள் தான்
உருவாக்குகின்றனர். அப்படியாயின் "உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா?"
என்ற கேள்வி சரியானதே! இந்தக் கேள்விக்கான பதிலை ஊடகங்கள் மட்டுமல்ல
படைப்பாளிகள், பதிவர்கள் எல்லோருமே வெளியிடவேண்டும்.
இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை.
விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!