"பிறக்கும் போதே கலைஞர்களாகப் பிறப்பதினால்
சிலர் சிறந்த படைப்பாளிகளாக மின்னுகின்றனர். ஆண்டவன் அவர்களுக்கு எல்லாம்
கொடுத்திருப்பதனால் அவர்களால் அத்தனையும் ஆக்கமுடிகிறது." என்று நம்மில்
பலரும் நம்பலாம். ஆனால், அதில் எந்த வகையிலும்
உண்மையில்லை. உண்மையில் கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்
என்பேன்.
இப்பக்கம்
இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!