யாப்பறிந்து பாபுனைய விரும்பும் எல்லோருக்கும் இந்நூற் தொகுப்பால் நன்மை கிட்டும் என நம்புகிறேன். இந்நூற் தொகுப்பில் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் அழகான உரைநடையில் எழுதப்பட்டிருப்பது எல்லோராலும் இலகுவில் புரிந்து கொள்ள உதவும்.
பல அறிஞர்களின் சிறு பதிவுகளைத் தந்த / தரும் யாழ்பாவாணன் ஆகிய நான், இலக்கண இறுக்கத்துடன் பாபுனைய வழிகாட்டும் இந்நூற் தொகுப்பை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்களும் இவ்வாறு வலைப்பூவில் (Blogger இல்) PDF கோப்புகளைத் திறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://www.tech.spoilertv.com/2012/05/embedding-pdf-or-other-documents-into.html
பாவலர்கள், எழுத்தாளர்கள் எனச் சிறந்த படைப்பாளி ஆவதற்கு வழிகாட்டும் நூல்கள் யாவும் எனது மின்னூல் களஞ்சியத்தில் (http://www.ypvnpubs.com/p/blog-page_43.html) இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!