Translate Tamil to any languages.

என் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்

"எழுத விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த படைப்புகளைத் தேடித் திரட்டி வாசிக்க வேண்டும். அதிகமாக வாசித்தால் சுருங்கிய நேரத்தில் விரிவாக எழுதலாம்; புதிய புதிய நுட்பங்களைக் கையாண்டு எழுதலாம்." என்று மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் அவர்கள் எனக்கு வழிகாட்டியிருந்தார். நானும் உள்ளத்தில் மகிழ்வடையும் பதிவுகளைக் கண்டால் உண்ணாமல் உறங்காமல் படித்து முடித்திடுவேன். வாசித்ததைச் சுவைத்ததை எண்ணிப் பார்க்கையில் நானும் இப்படி எழுதலாமே என எழுதத் தோன்றினால் அப்படியே எழுதிவிடுவேன்.

இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!