Translate Tamil to any languages.

பாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்

பா/ கவிதை என்றாலும் சரி, கதை என்றாலும் சரி நாம் எண்ணும் வேளை வந்தமையாது. நாம் எண்ணிய பாவோ/ கவிதையோ கதையோ 'இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?' என்று அடிக்கடி எண்ணிப் பார்க்கும் வேளை எப்பவோ ஒரு தடவை எமது உள்ளம் விரும்பும் வகையில் வந்தமையலாம். அந்த வேளை நாம் எண்ணிய பாவை/ கவிதையை அல்லது கதையை எழுதினால் நாம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக அமைந்துவிடும். பத்திரிகைகளில் பலரது நேர்காணலை (பேட்டியை) படித்தவேளை பாவலரோ (கவிஞரோ) எழுத்தாளத்தாளரோ எந்த அறிஞராயினும் இதனையே நினைவூட்டுகின்றனர்.


இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!