பகையே தந்தது பிரிவையும் இழப்பையும்
பகைக்க நேர்ந்தால் சட்டெனச் சீறுவதும்
சீறினால் வெட்டெனப் பிரிதலும் நிகழவே
நிகழ்விலே பிரிதலும் வருமென உணராமல்
பிரிந்தால் வந்திடும் தேவைக்குமே தேடிட
உறவும் இன்றியே இழப்பும் நேர்ந்திட
காலம்போக நினைத்துமே உணர்வீரே!
| Translate Tamil to any languages. |
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
கண்டிப்பாக காலம் ஒரு நாள் அனைத்தையுமே உணர வைக்கும்...
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்...
வாழ்த்துக்கள் ஐயா...
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
உறவுகள் தொடர்கதையானால் காலம் கடந்து உணர வேண்டிய தேவை இருக்காது !உண்மைதான் நீங்க சொன்னது .!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்..... என்ன செய்வது காலம் செய்த விதி ......
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஆழமான அவசியமான கருத்துடன் கூடிய
பதிலளிநீக்குஅற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
சினம் சேர்ந்தாரைக் கொல்லி!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.