முதலாமாள்: பத்திரிகையை ஒருக்கால் தர மாட்டியளே!
இரண்டாமாள்: ஏன் காணும் உடனே தா என்கிறாய்?
முதலாமாள்: திரைப்படப் பகுதியில் அழகுப் பெண்களைப் பார்க்கத் தான்...
இரண்டாமாள்: அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!
| Translate Tamil to any languages. |
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
அதனாலேதான் நேரில் பார்ப்பதை தவிர்க்கிறாரோ:)
பதிலளிநீக்குநகைச்சுவையை ரசித்தேன். ஜோக்காளி உங்களையும் அவரைப் போலவே மாற்றி விட்டார் போலிருக்கிறது.
பதிலளிநீக்குஜோக்காளி எனது தவறுகளைத் திருத்தி, மதியுரை வழங்குபவராச்சே! அதனால், அவரது சாயல் என் பதிவிலும் தெரியலாம்.
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
ஹஹஹஹஹஹ்...நல்ல நகைச்சுவை! ரசித்தோம்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!
பதிலளிநீக்கு----அதையும்கூட பார்க்க முடியாமல் இருப்பவர்கள் ..கொடுத்து வைக்காதவர்கள்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
பதிலளிநீக்குஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,
"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.