Translate Tamil to any languages.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

நாட்டுக்குத் தலையிடி தான்!

ஏதுமற்ற ஏழைகள்
கண் கண்ட பொது இடத்தில்
கண் மூடித் தூங்குவதோடு
மூடு மறைப்புக்குள்
குடும்பமும் நடாத்துவர்!
ஆட்சியாளர்
கண்களுக்குத் தெரியாதா...
தெரிந்தாலும் பாராமுகமா...
இந்த ஏழைகள்
சிசுக்கொலை செய்யாமல்
நாட்டில் பெருக...
நாளைய விடியலில்
நாட்டுக்குத் தலையிடி தான்!

4 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!