Translate Tamil to any languages.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

கல்வி


தகப்பன் : படிப்பில பெரியாளாகு.

தாய் : படிச்சாத்தானே நாலு பணம் உழைக்கலாம்.

குரு : படிப்பில பிடிப்பில்லாட்டி நல்ல வருவாய் தரும் தொழிலையாவது பழகு.

பிள்ளை : நான் இன்றைக்குப் பெரிய பணக்காரன்...

கடவுள் : எப்படிப் பிள்ளாய்?

பிள்ளை : "களவெடு பிடிபடாதே" என்று படிச்சதாலே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!