நாம் கெட்டவழியில் போகிறோம் என்றறி...
நம்மை பற்றி நல்லவை பேசப்பட்டால்
நாம் நல்லபடி வாழ்கிறோம் என்றறி!
எமது வாழ்க்கைப் பயணம் என்பது
எம்மைச் சறுக்கி வீழ்த்தும் சேற்று
வழி...
நாம் வழுக்கி விழாமல் பயணித்தால்
நமது வாழ்க்கைப் பயணம் தொடருமே!
பூக்களின் மணம் நுகரக் காற்றுத்
தேவை
ஆள்களின் எண்ணம் வெளிப்பட ஊடகம்
தேவை
மக்கள் என்றும் மகிழ்ந்து வாழப்
பணம் தேவை
மக்களோடு ஒன்றாய்க் கூடி வாழக் குணம்
தேவை!
தேவைகளுக்கு ஏற்ப வருவாய் போதாது
வருவாய்க்கு ஏற்ப தேவையைத் தெரி
நாம் வாழவே நமது வாழ்க்கை
நாம் வீழவே வேண்டாத தேவைகள்!
வருவாய்க்கு ஏற்ப செலவு செய்யென
விரலுக்கு ஏற்ப வீக்கம் என்றுரைப்பரே
வருவாய் இன்றி வாழவே முடியாதென
பானையில் இருப்பின் அகப்பையில் வருமென்பரே!
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதஙகள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
கவிதை மிகவும் அழகு நண்பரே வாழ்த்துகள்
பதிலளிநீக்குதஙகள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
வணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் அழகு... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தஙகள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
நன்றாகச் சொன்னீர்கள். அருமை.
பதிலளிநீக்குதஙகள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
அழகு நடையுடன் கூடிய கவிதை வாழ்த்துக்களூம் பாராட்டுக்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதஙகள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே!
பதிலளிநீக்குதஙகள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி