Translate Tamil to any languages.

திங்கள், 20 அக்டோபர், 2014

சொல்லுக் கேட்பதாயில்லை...

படிச்சுப் படிச்சுச் சொல்லி வைச்சாலும்
பிள்ளைகள் சொல்லுக் கேட்பதாயில்லை...
பட்டுக் கெட்டு நொந்த பின்னே
அம்மா, அப்பா என்றழுகையில் தெரிகிறதே...
"பிறர் பேச்சுக்கும் பெறுமதி உண்டென்றே!"

4 கருத்துகள் :

  1. உண்மை எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை அதிகமாகிக்கொண்டு வருகின்றது..

    பதிலளிநீக்கு
  2. ஆம்..அப்படி தான் இப்போது நிலமை இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!