Translate Tamil to any languages.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

பொய்யும் மெய்யும்

பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்
கேட்பதற்கும் அழகாயிருக்கும்
ஆனால், அதனை
ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்!
அது தான்
அன்றைய ஆள்கள் சொன்னாங்க
"கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
முழுமையாய்
ஆய்வு செய்தால் தான் மெய்!" யென்று!

8 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம்

    உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருமையாகச் சொல்லி யுள்ளீர்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பொய்யை மெய் என்றும் மெய்யை பொய் என்றும் அன்றைய ஆள்களைவிட .இன்றைய தொலைக்காட்சி கண்ணால் பாரப்பதே மெய் என்று நிருபித்துகொண்டு வருகிறார்கள் அய்யா..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!