Translate Tamil to any languages.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

மூடி வைக்க முடியுமா?

ஆயிரம் முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது
ஆயிரம் முறை மறைத்தாலும்
உண்மை பொய்யாகாது
ஆயிரம் முறை இருந்தாலும்
முழுப் பூசணியை
மூடி வைக்க இயலுமா?
அது போலத் தான்
ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?

20 கருத்துகள் :


  1. உள்ளத்திலே உண்மைக் காதலை
    மூடி வைக்க இயலுமா?//


    இயலாது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. இந்த உண்மையும் என்றும் பொய் ஆகாது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம்

    இயலாது... ... உண்மை எப்போதும் துாய்மையானது.. சொல்லிய விதம் சிறப்பு த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. உள்ளத்திலே உண்மைக் காதலை
    மூடி வைக்க இயலுமா?//

    முடியவே முடியாது ஆனால் சில சமயங்களில் அப்படித்தான் செய்ய வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. முழுப் பூசணியை
    மூடி வைக்க இயலுமா?
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. உண்மைக் காதலை எப்போதும் மூடி வைக்க முடியாது...
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. முடியாது, முடியவே முடியாது. இதுதானே யதார்த்தம்.

    பதிலளிநீக்கு

  10. ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
    உள்ளத்திலே உண்மைக் காதலை
    மூடி வைக்க இயலுமா?
    முடியும் அய்யா!
    மனதில் மதம்/ஜாதி என்னும் அசூரன் ஆட்சி செய்யும் போது!


    (வழிகாட்டி நல்வழி காட்டிய தங்களை குழலின்னிசை நினைவில் கொள்கிறது)

    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!