Translate Tamil to any languages.

சனி, 21 டிசம்பர், 2013

இந்திய தமிழக மக்களிடமிருந்து...

இலங்கை அரசு
புலிகளை அழிக்கப் போர் செய்தது...
ஆனால்,
தமிழ் மக்கள் மீது பற்றுக் காட்டவில்லை!
தொண்டு நிறுவனங்களின் உதவிதான்
தமிழ் மக்கள்
ஒரு வேளையாவது உணவுண்ண
வழிகாட்டியது!
உணவு சமைக்கும் போது
கை தேடும் பொருள்
உள்ள உறையில்(பையில்)
"இந்திய தமிழக மக்களிடமிருந்து..." என்று
எழுதப்பட்டிருந்தது!
போரில் பாதிப்புற்ற
ஒவ்வொரு
இலங்கைத் தமிழர் உள்ளங்களிலும்
இந்திய தமிழக மக்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!