அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.
இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், வெண்பா இலக்கணம், வெண்பா வகை, அகவற்பா எனப் பல பகுதிகளை அலசுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.
இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.
Translate Tamil to any languages. |
திங்கள், 2 டிசம்பர், 2013
விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 03
லேபிள்கள்:
5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
பயனுள்ள நூல் பகிர்வுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்கு