(கொன்றை வேந்தன் - ஔவையார்)
என்போரின் நடவடிக்கையே உயர்வானது.
உலகம் போற்ற மாற்றாருக்கு முன்மாதிரியாக
அம்மை, அப்பன் மீது
அளவு கடந்த பற்று வைத்து
உயிர் பிரியும் வரை உறவாடி
அம்மை, அப்பனைப் பேணி வருவோரே
உண்மையான பிள்ளைச் செல்வங்கள்!
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
(20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி
மற்றும் பின்னரான இளசுகள்)
என்போரின் நடவடிக்கையே கீழ்த்தரமானது.
பிள்ளைகளைச் சுமந்த பெற்றோரை
மெள்ளச் சுமக்க முடியாமலே
காவோலை விழக்
குருத்தோலை சிரித்தது போலத்தான்
முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும்
பின்விளைவறியாப
பிள்ளைகளின் செயற்பாடு கேடிலும் கேடு!
ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!