எதுவும்
எப்போதும்
எம்மை நாடி வருமென்பது
பொய்!
எதையும்
நாமே
தேடிச் செல்ல வேண்டுமென்பது
மெய்!
தேடல்
உள்ள உள்ளங்கள்
வெற்றி
காண்பதைக் கண்டேனும்
அறி!
வெற்றி
பெற்ற உள்ளங்கள்
சோர்ந்து
விடாமல் இருந்தால்
சரி!
தோல்வி
கண்ட உள்ளங்கள்
பிழையைக்
கற்றுக்கொள்ளா விட்டால்
பிழை!
பிழையைக்
கற்றுக்கொண்ட உள்ளங்கள்
பிழைக்கத்
தெரிந்துகொள்வரென
உணர்!
பிழைக்கத்
துணிந்த உள்ளங்கள்
உழைக்கக்
கற்றுக்கொண்டவரென
படி!
படிப்பதும்
படித்ததைப் பகிர்வதும்
பயனுற்றோர்
வெல்வதும் புகழ்வதும் தான்
பேறு!
Super Posr
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமை அருமை நண்பரே!! அருமை! அனைத்தும்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
உண்மை. உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅற்புதமான சிந்தனை... சொல்லியது உண்மைதான்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
உண்மை
பதிலளிநீக்குஉண்மை
நன்றி ஐயா
நிஜம் தான் ஐயா. அருமையான கவிதை.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தங்கள் வழி காட்டி போலத்தான்.படிப்பதும் படித்ததைப் பகிர்வதும்--அதைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன் நண்பரே..
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.