tag:blogger.com,1999:blog-4494307263270178498.post5792911096065868467..comments2023-11-02T17:55:14.139+05:30Comments on Yarlpavanan Publishers: வலைப்பூக்களும் வலைப்பதிவர்களும்Yarlpavananhttp://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4494307263270178498.post-60250083375266816272014-06-20T06:07:46.378+05:302014-06-20T06:07:46.378+05:30"எல்லாவற்றுக்கும் மேலாக நாம் சொல்லும் கருத்து..."எல்லாவற்றுக்கும் மேலாக நாம் சொல்லும் கருத்துக்களைவிட நம்முடைய உண்மையான சுயவிவரம், நம்முடைய நிழற்படம் ஆகியன நம் எழுத்துக்களுக்கு நம்பகத்தன்மையைத் தரவல்லன என்பது என் கருத்து நண்பரே." என்ற முடிவை நானும் விரும்புகிறேன்.<br><br>படைப்பாக்கம்/ இலக்கியம் புனிதமானது. அதற்குத் தனியாள் அடையாளம் தேவை. படைப்பைப் படித்தால் ஆளின் அடையாளம் தெரியும். அந்த ஆள் எந்த ஆள் என்றறியாமல் வாசகர் நிறைவடைவதில்லை.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-3275096468946542462014-06-19T15:51:11.211+05:302014-06-19T15:51:11.211+05:30தேவையான பதிவு நண்பரே. இளம்பதிவர்கள் உணரவேண்டிய நுட...தேவையான பதிவு நண்பரே. இளம்பதிவர்கள் உணரவேண்டிய நுட்பங்களை அழகுபட மொழிந்தீர்கள்.<br><br>நம் சிந்தனை, அதை வெளியிட ஒரு வலைப்பதிவு, மக்கள் பார்வைக்காக ஒரு திரட்டியில் சேர்த்தல், நல்ல படைப்புகளை நாடிச் சென்று கருத்துரை வழங்குதல் ஆகிய நுட்பங்களே நம் வலைக்குப் பிறரை வரவழைக்கும் நுட்பங்கள் என்பதை நன்கு சொன்னீர்கள்.<br><br>வந்த பார்வையாளர்களை மீண்டும் வரவைக்கும் நுட்பங்களும், சரியான தலைப்புகளும், தேவையான முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-45221754074662180512014-06-19T15:09:53.526+05:302014-06-19T15:09:53.526+05:30தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்மிக்க நன்றி.தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்<br>மிக்க நன்றி.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-40664128285036681602014-06-18T21:44:47.931+05:302014-06-18T21:44:47.931+05:30ஆமாம், எழுதுவதை அறிவிக்கவும் வேண்டும். திரு.தனபாலன...ஆமாம், எழுதுவதை அறிவிக்கவும் வேண்டும். <br>திரு.தனபாலன் அவர்கள் செய்யும் பணி பெரிது.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-51301625290031934012014-06-10T05:23:02.569+05:302014-06-10T05:23:02.569+05:30வலைப்பூக்கள் பெருகினாலும் அதில் "பாதிக்கும் ம...வலைப்பூக்கள் பெருகினாலும் அதில் "பாதிக்கும் மேலானவர்கள் அருமையாகவே எழுதுகின்றனர்" என்பது உண்மை தான்.<br><br>மிக்க நன்றி.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-71202703990082097312014-06-10T05:19:07.355+05:302014-06-10T05:19:07.355+05:30தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.உங்கள் யாழ்பாவாணன்....தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.<br>உங்கள் யாழ்பாவாணன்.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-55867702020087898572014-06-10T05:18:32.181+05:302014-06-10T05:18:32.181+05:30சில பதிவுகள் அல்ல பல பதிவுகள் எழுதுங்கள். உங்களால்...சில பதிவுகள் அல்ல பல பதிவுகள் எழுதுங்கள். உங்களால் முடியும்! தங்கள் வழிகாட்டலைப் பின்பற்ற நாம் எல்லோருமே காத்திருக்கிறோம்.<br>தங்கள் ஆய்வு முயற்சிக்கு எனது பாராட்டுகள்.<br>மிக்க நன்றி.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-24632103788796770572014-06-10T05:07:16.139+05:302014-06-10T05:07:16.139+05:30எல்லாம் நேரப் பிரச்சனைதான்.நான் வலைப்பதிவு ஆரம்பித...எல்லாம் நேரப் பிரச்சனைதான்.<br><br>நான் வலைப்பதிவு ஆரம்பித்தபோது பதிவர்கள் எண்ணிக்கை நானூற்றுச் சொச்சம். இப்போ பாருங்க.... 11,701.. அசுர வளர்ச்சி. அநேகமாக பாதிக்கும் மேலானவர்கள் அருமையாகவே எழுதுகின்றனர். <br><br>ஒரு இடுகைக்கு ஒரு நிமிட் என்றாலும் கிட்டத்தட்ட ஆறாயிரம் வேணுமே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-726334874478788912014-06-09T23:19:45.594+05:302014-06-09T23:19:45.594+05:30எந்த வலைபதிவையும் வாசித்து முடித்து கருத்திடச் சென...எந்த வலைபதிவையும் வாசித்து முடித்து கருத்திடச் சென்றால், அங்கே பெரும்பாலும் முதல் ஆளாக தனது பின்னூட்டத்தை அளித்திருப்பார் தனபாலன் அவர்கள்.... நல்ல கட்டுரை..ஜெ பாண்டியன்https://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-6763891411909403662014-06-09T22:28:02.681+05:302014-06-09T22:28:02.681+05:30நன்றி நன்றி ஐயா...உங்கள் பதிவிற்கு பதில் சொல்ல சில...நன்றி நன்றி ஐயா...<br><br>உங்கள் பதிவிற்கு பதில் சொல்ல சில பல பதிவுகள் எழுத வேண்டியிருக்கும்... முடிந்தால் தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-12269293396540756862014-06-09T22:26:50.806+05:302014-06-09T22:26:50.806+05:30சென்னையிலிருந்து வாத்தியார் கருத்திட்டால் சென்னை ப...சென்னையிலிருந்து வாத்தியார் கருத்திட்டால் சென்னை பதிவர்கள் அனைவரும் கருத்திட்ட மாதிரி...! நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-74400307338774967532014-06-09T19:27:04.267+05:302014-06-09T19:27:04.267+05:30தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.உங்கள் யாழ்பாவாணன்....தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.<br>உங்கள் யாழ்பாவாணன்.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-49977298449652095262014-06-09T19:16:24.114+05:302014-06-09T19:16:24.114+05:30//வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதன...//வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதனை வாசகர் பார்வைக்குக் கொண்டு செல்வதிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்க முடியும். //<br>சரியாகச்ச் சொன்னீர்கள் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்றுhttps://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-46550732208557664622014-06-09T18:52:37.879+05:302014-06-09T18:52:37.879+05:30தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.உங்கள் யாழ்பாவாணன்....தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.<br>உங்கள் யாழ்பாவாணன்.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-20994823262374800872014-06-09T15:09:28.235+05:302014-06-09T15:09:28.235+05:30அண்ணன் தனபாலனின வழி நடப்போம்... வலையுலகில் சரிததிர...அண்ணன் தனபாலனின வழி நடப்போம்... வலையுலகில் சரிததிரம்(!) படைப்போம்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com