tag:blogger.com,1999:blog-4494307263270178498.post2712695036129188688..comments2023-11-02T17:55:14.139+05:30Comments on Yarlpavanan Publishers: "கவிதை" என்பது வடமொழியா?Yarlpavananhttp://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4494307263270178498.post-15933345089697537152014-05-01T09:16:53.730+05:302014-05-01T09:16:53.730+05:30"பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆச..."பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004." என்ற சான்றின் அடிப்படையிலேயே எனது பதிவை இட்டிருக்கிறேன்.<br><br>கவிஞா் கி.பாரதிதாசன் ஐயாவின் கருத்தை வரவேற்கிறேன்.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-12265675539624525642014-05-01T09:12:33.170+05:302014-05-01T09:12:33.170+05:30இரு வேறு திசைகளுமல்ல, இரு வேறு வெளியீடுமல்லஇவை தமி...இரு வேறு திசைகளுமல்ல, இரு வேறு வெளியீடுமல்ல<br>இவை தமிழ் சொல்லெனச் சுட்டவே முன்வருகிறேன்.<br><br>சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-2174112878520767382014-05-01T09:09:25.904+05:302014-05-01T09:09:25.904+05:30கவி - கவிஞன் ஆகிய இரண்டும் தமிழே!சான்று: பக்கம்-64...கவி - கவிஞன் ஆகிய இரண்டும் தமிழே!<br><br>சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-45272963734170425172014-05-01T08:42:27.672+05:302014-05-01T08:42:27.672+05:30நல்லது சகோ ! இவற்றை புரியவைத்தமைக்கு நன்றி ! வாழ்த...நல்லது சகோ ! இவற்றை புரியவைத்தமைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ....! கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தான் தெளிவு படுத்தி விட்டாரே அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-30439540866610625842014-04-30T21:17:06.763+05:302014-04-30T21:17:06.763+05:30வணக்கம்!கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழிய...<br>வணக்கம்!<br><br>கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே<br>அதற்கான தமிழ்<br>கவி - பா, பாட்டு, பாடல், செய்யுள்<br>கவிஞன் - பாவலன் <br><br>கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்<br>புவியும் அதுவெனப் போ!<br><br>கவிஞா் கி. பாரதிதாசன்<br>தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br>கவிஞா் கி. பாரதிதாசன்https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-316136766129655542014-04-30T14:46:16.723+05:302014-04-30T14:46:16.723+05:30பாவலன் பாடல்கள் புனைவதில் வல்லவன் கவிஞன் கவிதைகள் ...பாவலன் பாடல்கள் புனைவதில் வல்லவன் கவிஞன் கவிதைகள் <br>தொடுப்பதில் வல்லவன் பா வேந்தன் ,கவியரசன் பாடல் ,கவிதை <br>இரண்டும் இரு வேறு திசைகளா !ஆதலால் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட <br>வேண்டிய உவமைப் பெயர்களா ?..சிந்தியுங்கள் தங்கள் கருத்தினையே <br>நானும் வரவேற்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .அம்பாளடியாள் வலைத்தளம்https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-74280845118586188162014-04-30T13:43:13.666+05:302014-04-30T13:43:13.666+05:30தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.மிக்க நன்றி.தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.<br>மிக்க நன்றி.Jeevalingam Kasirajalingamhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4494307263270178498.post-60609683376451928692014-04-30T12:54:52.233+05:302014-04-30T12:54:52.233+05:30நீங்கள் சொல்வது சரிதான் .எனக்கும் இப்போதுதான் புலவ...நீங்கள் சொல்வது சரிதான் .எனக்கும் இப்போதுதான் புலவர் சொல்லித் தெரிந்தது.பா என்பதுதான் சரி .புலவர்,பாவலர் என்று அதனால் தான் தமிழ் அறிஞர்கள் சொல்கிறார்கள்கவியாழி கண்ணதாசன்https://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com