Translate Tamil to any languages.

வியாழன், 19 மே, 2016

பணமீட்ட வழியா இல்லை...?


1
ஒருவன்: அவரு ஏன் அடிக்கடி பெயரை மாத்திறார்!

மற்றவன்: வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்ப...

2
ஒருவள்: அவள் ஏன் அடிக்கடி ஆளை மாத்திறாள்!

மற்றவள்: வருவாயைத் திரட்டிக் கொள்ளத் தான்

3
முதலாமாள்:-
             துணி வேண்டப் பணமின்றி
             குறுக்குக் கட்டோட போறவளை
             பணக்காரி என்கிறாங்களே!

இரண்டாமாள்:-
அவளா?
ஆடையைக் குறைத்து நடித்தே
பணக்காரி ஆனவளாச்சே!

4
கண்ணகி: உம்மட ஆள் பகல்ல தூங்கினாலும் நீங்கள் பணக்காரர் ஆச்சே

மாதவி: நம்மாள் 'களவெடு பிடிபடாதே' என இரவு வேலைக்கு போறதால...         


15 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
      தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. இந்த சிந்தனைகள் சிரிக்கவா சிந்திக்கவா....!!!

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
      தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. வித்தியாசமான சிந்தனைகள் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
      தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. உள்ளது உள்ளபடிசொல்லி விட்டீர்கள.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
      தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. வித்தியாசமாய்.... வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
      தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. நல்லவழியில்
    வருவாய் ஈட்டினால்
    நாளும் சுகமாய்
    சுயமாய்
    வாழலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
      தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. நல்வழி வருவாய் என்றும் நிற்கும் என்பதை சுட்டிக்காட்டியமைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வழியில் வருவாய் ஈட்டக் கற்போம்.
      தங்களுக்கு நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!